பிரதான செய்திகள்
தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும் வரவேற்பு நிகழ்வும்!
எதிர்வரும் 15-06-2025 மாலை 5.01மணிக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் இடம்பெறவுள்ளது.ஆண்டு-12 நிறைவு செய்த மாணவர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், நிர்வாகிகள்...
தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – செம்மணியில் வெடித்த மக்கள் போராட்டம்!
யாழ் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்!
திருகோணமலை குச்சவெளியில் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினர் மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு...
பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை நடனப்போட்டி!
பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை நடனப்போட்டி!
பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி...
பிரான்சில் அனைத்துலக ரீதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை...
யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 44 ஆவது ஆண்டு நிறைவு!
யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்விச் சொத்தாக விளங்கிய யாழ். நூலகம் 1981ம் ஆண்டு...
பிரான்சு செவ்ரோன் நகரில் ஆரம்பமான நூல் கண்காட்சி!
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவும் இணைந்து நாடாத்தும் நூல்கண்காட்சி பாரிசின் புறநகரில் ஒன்றான செவரோன் நகரத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00...
பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பு புதிய பிரிவுக்கான பதிவும் வரவேற்பும்!
தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும், வரவேற்பு நிகழ்வும்
எதிர்வரும் 15-06-2025 மாலை 5 மணிக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப்...
பிரான்சில் யாழ்.நூலக எரிப்பு நினைவாக இரு நாள் நூல் கண்காட்சி!
சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை முன்னிட்டு நாளை 31.05.2025 சனிக்கிழமையும் 01.06.2025...
தாய்லாந்தில் கொரோனா பரவல்!
இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; கண்டதும் சுட உத்தரவு!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம்...
கட்டுரைகள்
யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 44 ஆவது ஆண்டு நிறைவு!
யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்....
கேணல் ரமணன் அவர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டு...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்!
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2023 இன்றாகும்.
"தமிழீழ...