பிரதான செய்திகள்
செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் கடந்த 14.08.2026 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி செம்மணிச்...
வடமராட்சியில் ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு நினைவேந்தல்!
மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சியில் இன்று 16/08/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது திரு உருவப்...
“செம்மணியில் எங்கள் கண்மணிகள்” வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தெருவெளி நாடகம்!
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும்...
அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம்: பலாலியில் குழப்பம்!
தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள் இன்று தமது போராட்ட வடிவை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளை வெளிப்படுத்திப் போடியிருந்தனர்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற...
சுவிசில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழக் கிண்ணம் 2026 போட்டிகள்!
தமிழர்களுக்கிடையிலான உலகக்கிண்ணம் எனப் போற்றப்படும் தமிழீழக் கிண்ணம் 2026 - தமிழர் விளையாட்டு விழா, கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் சுவிட்சர்லாந்தின் வின்ரதூரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பங்கேற்புடன்...
பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை 20 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி 15 ஆம் ஆண்டு...
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன்...
நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்; யாழில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
🕯️ நீதி மறுக்கப்பட்ட 20 ஆண்டுகள்! செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 🕯️
ஈழத் தமிழர் வரலாற்றின் ஆறா வடுவான செஞ்சோலைப் படுகொலையின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்...
யாழில் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம்!
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் "நீதியின் ஓலம் - 2" போராட்டம், யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் இன்று (14) ஆரம்பமானது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தின் ஆரம்பத்தில், நினைவுத்தூபியின் முன்பாகப்...
மட்டக்களப்பில் செஞ்சோலை உறவுகளின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
தமிழ்த்தேசியபேரவையின் ஏற்பாட்டில், செஞ்சோலை இனப்படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட எம்...
இன்று 20 ஆம் ஆண்டில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
கட்டுரைகள்
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...






























