பிரதான செய்திகள்

பிரான்சில் 17 ACF பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை!

0
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை(04.08.2026) செவ்வாய்க்கிழமை காலை...

பிரான்சு பாரிஸ் நகரில் திருத்த வேலைகள் காரணமாக தொடருந்து போக்குவரத்து பாதிப்பு!

0
2026-ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 திங்கள் முதல் ஆகஸ்ட் 9 ஞாயிறு வரையிலான வாரத்தில், பாரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் கோடைகாலப் பராமரிப்புப் பணிகளால் போக்குவரத்து...

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி மூன்று இலவச பேருந்துகள்!

0
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், தேசப்பற்றாளர்களின் அனுசரணையுடன் எதிர் வரும் செப்ரெம்பர் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ஐ.நா மனிதவுரிமைகள் முன்பாக நடைபெறும் நீதிக்கான ஒன்றுகூடலில் பங்கெடுக்க பிரான்சு பாரிசிலிருந்து 03 பேருந்துகள்...

தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!

0
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம். முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...

மூதூரில் கோர விபத்து: பல்கலைக்கழக மாணவன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

0
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, தோப்பூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரண்டு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. விபத்து...

​இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வைப்படுகொலையின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

0
இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்… வல்வைப் படுகொலையில் (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989) கொல்லப்பட்ட உறவுகளுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வு...

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி 2026 – முன்னேற்பாடுகள் ஆரம்பம்!

0
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவெழுச்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இன்று (02.08.2026) அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தியாக...

கனடாவில் சாவடைந்த யாழ்.மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடல் பார்வைக்கு!

0
அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) அவர்களின் புகழுடல் தாயகம் கொண்டு செல்லப்படுவதற்கு முன், இறுதி அஞ்சலிக்காக கனடாவில் ( Toronto) CHAPEL RIDGE FUNERAL HOME இல் பார்வைக்காக...

காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியில் ஆரம்பித்த போராட்டம்!

0
காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியிலும் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஆரம்பமானது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டு தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை...

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
ஊடகவியளாலர் சகாதேவன் நிலக்சனின் 19ம் ஆண்டுநினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!

0
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின....

கட்டுரைகள்

தமிழர் தாயகப் பகுதிகளில் உச்சம்பெற்றுள்ள உந்துருளி விபத்து மரணங்கள்!

0
தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று உந்துருளி விபத்து மரணங்கள் உச்சமடைந்துள்ளன. இதில் குறிப்பாக மிகக்குறைந்த வயதுடைய இளைஞர்களே பலியாகிவருகின்றனர். இதுகுறித்த முகநூல் இடுகை ஒன்றை மாற்றம் இன்றி அப்படியே இணைத்துள்ளோம். முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி...

அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!

0
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...

கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!

0
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...

காணொளி