பிரதான செய்திகள்
துபாயின் முக்கிய பகுதியில் வெடிப்புச் சம்பவம்!
இன்று வியாழக்கிழமை துபாயின் முக்கிய அடையாளமான புர்ஜ் கலிஃபா அமைந்துள்ள டவுன்டவுன் பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..
இதில் ஒரு சத்தம் மிகவும் பயங்கரமானதாக...
ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!
ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி...
குருக்கள்மடம் படுகொலைச் சம்பவம் தொடர்பான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள், எதிர்வரும் மார்ச் 30-ஆம் நாள் ஆரம்பம்!
கடந்த 1990-ஆம் ஆண்டு இடம்பெற்ற குருக்கள்மடம் படுகொலைச் சம்பவம் தொடர்பான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள், எதிர்வரும் மார்ச் மாதம் 30-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
பின்னணித் தகவல்
1990-ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு,...
புதிய உலகளாவிய மகா யுத்தம்: உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் மத்திய கிழக்கு போர்!
மத்திய கிழக்கு பிராந்தியம் 21-ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான இராணுவ மோதல்களில் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்தப் போர், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் மூலோபாய...
பிரான்சு நாட்டில் தமிழீழ மக்கள் சார்பான வரலாற்றுப் பெருமைதகு ஒப்பந்தம் கைச்சாத்து!
தமிழீழ மக்கள் சார்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் பிரான்சு நாட்டின் அதிகாரமிக்க மாநகரசபைக்கும் கடந்த 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
மார்ச் மாதம் 6 ஆம் நாள் மாலை பிரான்சு நாட்டின் தலைநகர்...
ஈரானில் பெய்யும் மரண மழை! ஒரு சொட்டுப் பட்டாலும் உடல் கருகும் அபாயம்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வானத்திலிருந்து கருப்பு நிறத்தில் 'நச்சு எண்ணெய் மழை' பொழிவது உலகையே உலுக்கியுள்ளது. போர் என்பது ஆயுதங்களோடு மட்டும் நின்றுவிடாமல், இயற்கையையே...
யாழ். கொடிகாமத்தில் தனியார் பேருந்துக்கு விசமிகள் தீவைப்பு!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11.03.2026) அதிகாலை தனியார் பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும்...
சுவிசில் பேருந்தினுள் தனக்குத் தானே தீ மூட்டிய பயணி: அறுவர் பலி!
சுவிற்சர்லாந்தில் Fribourg கன்ரன் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தின் உள்ளே திடீரெனத் தனது உடலில் பெற்றோல் ஊற்றித் தீ...
“வன்னிமயில்” தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முடிவுகள் 08/03/2026
வன்னிமயில்” தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முடிவுகள்08/03/2026
சிறப்புப் பிரிவு “அ”1ம் இடம்கிருபாகரன் சோபியா2ம் இடம்அற்புதநாதன் ஆருசா3ம் இடம்கோவிந்தராட்ஜூ சௌந்தர்யா
சிறப்புப் பிரிவு “ஆ”1ம் இடம்காணிக்கைநாதன் ஜொய்லின் தாரணி2ம் இடம்நவரத்தினம் வைஷ்ணவி3ம் இடம்கந்தையா சுருதிகா
அதி...
பிரான்சில் தமிழியல் பட்டகருக்கான பிரியாவிடை நி்கழ்வும் புதிய மாணவரை வரவேற்கும் இணைவு நிகழ்வும்!
பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடனும் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடனும் இணைந்து, கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழியல் பட்டப் படிப்பினை மேற்கொண்டு வருகிறது.
அன்று தொட்டு இன்று...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
துபாயின் முக்கிய பகுதியில் வெடிப்புச் சம்பவம்!
இன்று வியாழக்கிழமை துபாயின் முக்கிய அடையாளமான புர்ஜ் கலிஃபா அமைந்துள்ள டவுன்டவுன் பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..
இதில் ஒரு சத்தம் மிகவும் பயங்கரமானதாக...
கட்டுரைகள்
புதிய உலகளாவிய மகா யுத்தம்: உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் மத்திய கிழக்கு போர்!
மத்திய கிழக்கு பிராந்தியம் 21-ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான இராணுவ மோதல்களில் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் இந்தப் போர், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் மூலோபாய...
இன்று மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள்!
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச்...
யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு!
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான். .
விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில்...




























