பிரதான செய்திகள்
மே 18 தமிழினம் குருதியில் குளித்து தீயில் கருகிய நாள்!
• சிங்கள தேசம் தன் கொடூரச் செயல்களை நிலை நிறுத்திய நாள்!• எம் உறவுகள் நெருப்பில் துடி துடித்து கருகிப்போன நாள் !• ஆறாத வலியாக தமிழர் நெஞ்சம் எல்லாம் வலி சுமந்த...
முள்ளிவாய்க்கால் மண்ணின் வலிசுமந்த நாட்களின் அனுபவப் பகிர்வு!
முள்ளிவாய்க்கால் மண்ணின் வலிசுமந்த நாட்களில் தனது அனுபவத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் அவர்கள் பகிர்ந்துள்ள காணொளி இது.
அண்ணனின் வழிகாட்டலில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் என் உயிர்த் தோழிக்கு…!
என் உயிர் தோழிக்கு….
பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, என் கண்ணீரோடு வரிகளாக்கி, உனக்காக ஒரு...
முள்ளிவாய்க்கால் 2009:தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்!
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல்⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன்தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்⊰❉⊱═════════════════⊰❉⊱
மௌனிக்கப்பட்ட முற்றுகை
உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர்
2009...
யாழ்.பல்கலையில் நினைவாயுதம் – எமது வலிகளின் காலப்பெட்டகம்!
முள்ளிவாய்க்கால் மண்ணின் கண்ணீரும், வலிகளும் வெறும் கதைகளல்ல.. அவை எமது இனம் சுமந்த பெருந்துயரம்!
எம் இன வலிகளை உணர்ந்து, தமிழ் இனம் கண்ட அவலத்தை இதயத்தில் ஏந்திட வாருங்கள்!
நிகழ்வு விபரம்:📅 திகதி: மே...
குமுதினிப் படகுப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!
யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும் (15/05/1985)
யாழ்.குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. தீவகத்தில் வாழும் மக்கள்...
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி!
லெப்.கேணல் ரத்தி
(கிருஸ்ணபிள்ளை சுபாஜினி)
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.06.1975
வீரச்சாவு: 15.05.1997
வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு.
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி.
எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒரு...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்!
தமிழின அழிப்பின் அதி உச்சநாட்கள் “ முள்ளிவாய்க் கால்’’ வாரம்இன்று முதல் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் எப்போதும் முற்றுப்புள்ளியாகாது!மாவீரர் கனவுகள் செல்லரித்து போகாது!ஆண்ட இனம் எப்போதும் ஆழாமல் வீழாது!தமிழீழப் போராட்டம் விடியாமல் முடியாது!ஆண்ட இனம் தான்...
கனத்த வாரமிது கண்ணீர் கரைபுரண்டு நினைவுகள் நெருப்பாகும் நேரமிது!
கனத்த வாரமிது.…………………………கனத்த வாரமிதுகண்ணீர் கரைபுரண்டுநினைவுகள்நெருப்பாகும் நேரமிது.
இனம்உயிரழிந்த காட்சிகளை உலகமேஉறக்கமின்றிபார்த்தும் உதவிக் கரம் நீட்டாதவேதனையின் வாரமது.
வெள்ளைக்கொடிகள் கூட செங்குருதியால்சிவந்து போனது.வெள்ளைச் சீருடை அணிந்தபிள்ளைகளின்கனவுகள் கூட சிதறுண்ட நாளது.
சிங்களத்தின்அரக்கத் தாண்டவத்தில் அர்த்தமின்றிஎரிந்தது தமிழரின் உயிர்கள்.
இனவழிப்பின்உயிர்க் குகையில்...
யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் தீ விபத்து: பல கோடி மருந்துகள் நாசம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09/05) அதிகாலை பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பெறுமதியான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வடமேற்காக சவச்சாலைக்கு அருகிலேயே...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
கட்டுரைகள்
அண்ணனின் வழிகாட்டலில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் என் உயிர்த் தோழிக்கு…!
என் உயிர் தோழிக்கு….
பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, என் கண்ணீரோடு வரிகளாக்கி, உனக்காக ஒரு...
முள்ளிவாய்க்கால் 2009:தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்!
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல்⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன்தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்⊰❉⊱═════════════════⊰❉⊱
மௌனிக்கப்பட்ட முற்றுகை
உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர்
2009...
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி!
லெப்.கேணல் ரத்தி
(கிருஸ்ணபிள்ளை சுபாஜினி)
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.06.1975
வீரச்சாவு: 15.05.1997
வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு.
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி.
எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒரு...





























