பிரதான செய்திகள்
ஆனையிறவு வெற்றிச் சமரின் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!
தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000 ஆம் ஆண்டு இதேநாள் ஆனையிறவு பாரிய படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
சிறிலங்கா...
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்: இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு!
உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கட்டுவாப்பிட்டியில் உள்ள தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொச்சிக்கடை...
பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று 19.04.2026; ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 13. 00 மணிக்கு...
அநீதியை போக்கிட அகிம்சை வழியில் ஆகுதியாகிய அன்னையே!
தியாக தீபம் அன்னை பூபதி.🌺🌺 🌺🌺 🌺🌺🌺 🌺🌺
19/03/1988 _ 19/04/1988 உணவு தவிர்த்து இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது உயிரை ஆகுதியாக்கிய நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின்...
தமிழீழத் தாய் அன்னை பூபதி அவர்கள் உயிர்க் கொடைதந்த நாள்!
தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்து ஒரு மாதம் கடந்து உயிர்க் கொடை தந்த நாள் இன்றாகும்.
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழத் தாயவள் நாட்டுப்பற்றாளர் தியாகி...
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல்...
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு கூரல் நிகழ்வும் பிரான்சு செல் பகுதியில் நாளை 19.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00...
மாமனிதர் கலைஞர் நாவண்ணன் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். அவரின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர்...
தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவேந்தல் வார முதல் நாள் யாழ். பல்கலையில் ஆரம்பம்!
மட்டக்களப்பு மண்ணில் 19/03/1988 தொடக்கம் 19/04/1988 வரை இந்திய அமைதி படைக்கு எதிராக
1)உடனடியாக போர் நிறுத்தத்தை நடமுறைப்படுத்த வேண்டும்.
2)உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்
ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை துச்சம்...
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் இறுதிக்கணம்..!
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் இறுதிக்கணம் வீரவரலாற்றின் வீரத்தளபதிகள் மற்றும் இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்றோம் ……..
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
அமெரிக்கா – ஈரான் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை – அமெரிக்க துணை அதிபர்!
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய...
கட்டுரைகள்
ஆனையிறவு வெற்றிச் சமரின் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று!
தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆனையிறவு தளம் வெற்றிகொள்ளப்பட்டதன் 26 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். 2000 ஆம் ஆண்டு இதேநாள் ஆனையிறவு பாரிய படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
சிறிலங்கா...
மாமனிதர் கலைஞர் நாவண்ணன் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார். அவரின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர்...
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் இறுதிக்கணம்..!
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் இறுதிக்கணம் வீரவரலாற்றின் வீரத்தளபதிகள் மற்றும் இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்றோம் ……..
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள்...



























