பிரதான செய்திகள்
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாகப் பலி!
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
.இந்த விபத்து ஏ-9...
வல்வெட்டித்துறையில் விவசாய அமைப்புகள் கஜேந்திரகுமார் எம்பியுடன் கலந்தாய்வு!
வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட கலந்தாய்வுச் சந்திப்பு இடம்பெற்றது.
.இச்சந்திப்பிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ...
பிரான்சு வார் (Var) மாவட்டத்தில் மீண்டும் கோரக் காட்டுத்தீ: 100 ஹெக்டேயர் காடுகள் சாம்பல் – 600...
பிரான்ஸ் முழுவதும் நேற்று முதல் நாளாகத் தனது உக்கிரத்தைக் காட்டிய நான்காவது 'கதிர் வெம்மையலை'யைத் (Canicule) தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் எரிந்து...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை, செம்மணி பகுதியில் நடைபெற்றது.
ஆணைக்குழுவின் தலைவர்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கனடாவில் சாவடைந்துள்ளார்!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று கனடாவில் சாவடைந்துள்ளார்.
இவருடைய மனைவி மூன்று பிள்ளைகள் யாழில் வாழ்கின்றனர்.
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு...
இன்று இரண்டாவது நாளாகத் தையிட்டியில் ஒலித்த மக்கள் குரல்!
முழு பூரணை தினமான இன்று (29.07.2026) புதன் கிழமை இரண்டாவது நாளாகத் தையிட்டியில் மக்கள் குரல் ஒலித்ததுசட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில்...
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி!
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, குறிகாட்டுவான் – நயினாதீவு கடல் பகுதியில் இன்று பிரமாண்ட படகுப்...
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பம்!
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (28/07/2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்டம் பௌர்ணமி தினமான நாளை புதன்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நாளையும் மறுநாளும்!
யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நாளை 28/07/2026 செவ்வாய்க்கிழமை 4 மணி தொடக்கம் 6மணி வரை மறுநாள் பெளர்ணமி தினமான 29/07/26 காலை 7 மணி தொடக்கம் மாலை...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சு வார் (Var) மாவட்டத்தில் மீண்டும் கோரக் காட்டுத்தீ: 100 ஹெக்டேயர் காடுகள்...
பிரான்ஸ் முழுவதும் நேற்று முதல் நாளாகத் தனது உக்கிரத்தைக் காட்டிய நான்காவது 'கதிர் வெம்மையலை'யைத் (Canicule) தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் எரிந்து...
கட்டுரைகள்
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...






























