பிரதான செய்திகள்
செம்மணி அகழ்வுப் பணிகளை பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு!
யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை #ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு நாளை பார்வையிடவுள்ளது.-
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இதன்...
திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம்!
திருச்சி சிறப்பு முகாமில் (சித்திரவதை முகாம் ) நடைபெற்று வரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள...
செம்மணியில் மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்தது!
நேற்று 20/07/2026 செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம், இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுகளிலும் சேர்த்து...
பிரான்சில் இரு தினங்கள் இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள் – 2026
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (18.07.2026) சனிக்கிழமை மறுநாள் 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00, மணிக்கு...
சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம...
பலாலியில் இன்றும் தொடரும் நிலமீட்புப் போராட்டம்!
எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்”என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில...
பிரான்சில் ஆரம்பமான மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2026
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2026 ஆரம்பமாகியுள்ளன.
இன்று 18.07.2026 சனிக்கிழமை லெப்.சங்கர் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் பொதுப்...
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – (01) 18-07-1996
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின்...
மூத்த தளபதி லெப்.சீலன் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!
மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு
ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகத் தலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.
மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு...
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) இன்று!1
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day)...
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
கட்டுரைகள்
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் – (01) 18-07-1996
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின்...
மூத்த தளபதி லெப்.சீலன் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!
மூத்த தளபதி லெப்.சீலன் வீரச்சாவு
ஆரம்பகாலந் தொட்டு இயக்க வளர்ச்சிக்காகத் தலைவருக்கு உறுதுணையாக இருந்த முத்த தளபதி சீலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.
மீசாலையில் சிங்களப்படையினரின் முற்றுகையில் காயப்பட்டு...
வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த விடுதலைப் புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை!
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் "புலிப்பாச்சல்" நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல்...




























