பிரதான செய்திகள்

காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் இன்றும் மக்கள் போராட்டம்!

0
சிறிலங்கா இராணுவப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் இன்று 23.06.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவும் மனித விவேகமும்: ‘ஒரு திறனாய்வு!

0
செயற்கை நுண்ணறிவு எனும் இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது மனித இனத்தை வேறு ஒரு யுகத்திற்குள் கொண்டு செல்கின்றது இது தொடர்பில் உள்ள சாதக பாதக விளைவுகளை இந்தத் திறனாய்வு ஆராய்கின்றது. செயற்கை...

தொடரும் விபத்துக்கள்: நல்லூரில் இளம் பொறியியலாளர் உயிரிழப்பு!

0
யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்....

கிளிநொச்சியில் உந்துருளி விபத்தில் யாழ்.அல்வாய் இளைஞன் உயிரிழப்பு!

0
கிளிநொச்சி பளைப் பகுதியில் இன்று (22.08.2026) சனிக்கிழமை மாலை நடந்த உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.. இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது...

கிளிநொச்சியில் : உழவியந்திரத்தில் சிக்கி மூன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு!

0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உறவினரான 18 வயதுடைய இளைஞன் வீட்டில் நின்ற உழவியந்திரத்தை எடுக்க முற்பட்ட வேளை உழவியந்திரப் பெட்டிக்குள் நின்ற மூன்றரை வயதுக் குழந்தை தவறி...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!

0
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை...

பிரான்சில் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள்!

0
கடந்த 17.08.2026 அன்று பிரான்சில் உடல் நலக்குறைவால் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதிநிகழ்வுகள் எதிர்வரும் 27-ஆம் திகதி வியாழக்கிழமை அன்று பிரான்சில் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் காலை 10:00...

“காணி இழந்த மக்களின் குரல்” கிளிநொச்சி மண்ணிலும் ஒலிக்கிறது!

0
சிறிலங்கா அரசே! எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடனடியாக ஒப்படையுங்கள்!” யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை, அத்துடன் இயக்கச்சி, கிராஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தமது காணிகளை இழந்த...

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நிறைவு!

0
அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டு 20ஆம் ஆண்டு நிறைவில் இன்று வியாழக்கிழமை அமைதிப்பேரணி இடம்பெற்று திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அல்லைப்பிட்டி பங்குமக்கள் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்மறைமாவட்டக் குருக்கள் துறவிகள்...

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட கனடா தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு!

0
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக முக்கியமான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள அகழ்வுப் பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தந்த கனடா தூதரக அதிகாரிகளுக்கு,...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!

0
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர் 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...

கட்டுரைகள்

செயற்கை நுண்ணறிவும் மனித விவேகமும்: ‘ஒரு திறனாய்வு!

0
செயற்கை நுண்ணறிவு எனும் இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது மனித இனத்தை வேறு ஒரு யுகத்திற்குள் கொண்டு செல்கின்றது இது தொடர்பில் உள்ள சாதக பாதக விளைவுகளை இந்தத் திறனாய்வு ஆராய்கின்றது. செயற்கை...

அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!

0
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும். 12.08.2008 அன்று 18...

புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

0
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்” இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...

காணொளி