பிரதான செய்திகள்
செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்: தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை!
செஞ்சோலை வளாகம் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன் முழு வடிவம் வருமாறு:-
14/08/26பாரிசு
செஞ்சோலை வளாகப் படுகொலை – 20 ஆண்டுகள்
நினைவிலிருந்து நீதிக்காக...
யாழில் இடம்பெற்ற மூத்த ஊடகவியலாளர் சபேசனின் இறுதி நிகழ்வு!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று 13.08.2026 வியாழக்கிழமை கொக்குவிலில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உணர்வோடு இடம்பெற்றது.
இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட சபேசனுடன் பயணித்த ஊடகவியலாளர்கள் பலரும்...
ஊடகவியலாளர் சபேசனின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி.
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் யாழ்.ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் அமரர் ஆறுமுகம்_சபேஸ்வரன் அவர்களின் தகனக்கிரியை இன்று மதியம் நிறைவுற்ற நிலையில், அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்த்...
யாழ்.வந்து தனது தாயாரை பார்த்த பின் பிரித்தானியா திரும்பிய நபர் கட்டுநாயக்காவில் பலி!
பிரித்தானியயாலிருந்து தனது தாயாரைப் பார்ப்பதற்காக இளைய மகனுடன் யாழ்ப்பாணம் வந்த 51 வயதான குடும்பஸ்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மயங்கி வீழந்து மரணமானார். இச் சம்பவம் கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில்...
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ .நா. நோக்கிய ஈருருளி பயணக் கவனயீர்ப்பு போராட்டம்!
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் 63 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 544 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 104-வது நாள் அகழ்வுப் பணியில் (12.08.2026)இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 544 மனித எலும்புக்கூடுகள்...
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழில் அஞ்சலி!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம்...
எம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்துவதே ஆடி அமாவாசை விரதமாகும்!
முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும்...
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஐரோப்பாவில் 27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரியக் கிரகணம்!
27 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற முழு சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இன்று பார்த்து மகிழ்ந்தனர்
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய முழு சூரிய...
கட்டுரைகள்
அம்பாறை வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நிறைவு இன்று!
12.08.1990 அன்று இதே நாளில் அம்பாறை மாவட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய கோரத்தாண்டவத்தில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் நாள் இன்றாகும்.
12.08.2008 அன்று 18...
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”
இச்சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச்...
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலைப் பிரகடனம்!
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை ...






























