பிரதான செய்திகள்
பிரான்சில் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், லெப்.கேணல் ராதா, லெப்.கேணல் பொன்னம்மான் நினைவான துடுப்பெடுத்தாட்டப் போட்டி!
பிரான்சில் ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனமும், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பும் இணைந்து நடாத்திய கடற்கரும்புலி மேஜர். காந்தரூபன், லெப்.கேணல் ராதா,லெப். கேணல் பொன்னம்மான் ஆகிய மாவீரர்கள் நினைவான துடுப்பெடுத்தாட்டப் போட்டி...
யாழ்.பலாலியில் இன்று ஆறாவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்..!
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை...
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமன் தாக்குதல்!
சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம்...
பிரான்சு ஜிரோண்டில் (Gironde) கோரத்தாண்டவமாடும் காட்டுத் தீ: இலட்சக்கணக்கான மக்கள் நள்ளிரவில் வெளியேற்றம்!
பிரான்சின் தென்மேற்குப் பகுதியான ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் மாபெரும் காட்டுத்தீயால் போர்டோ (Bordeaux) பெருநகரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில்...
பிரான்சில் பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை...
பிரான்சில் இடம்பெறும் கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
செம்மணியில் தமிழின அழிப்பு செய்து புதைக்கப்பட்ட மக்களுக்காகவும், கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டினையும் நினைவுகூர்ந்து பிரெஞ்சுப் பாராளுமன்றம் அருகே இன்று 25.07.2026 சனிக்கிழமை நாடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம்.
யாழில் இன்று இடம்பெற்ற கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவேந்தல்!
1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை 83 இனப்படுகொலையின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 24.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு...
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...
பல வாரங்களுக்கு முடங்கும் ‘RER B’ தொடருந்து சேவை: பயணிகளின் கவனத்திற்கு! RATP-இன் முக்கிய அறிவிப்பு!
இல-து-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் கோடைகாலம் என்றாலே அது மாபெரும் பராமரிப்புப் பணிகளுக்கான (Grands travaux) காலம்தான்.
République மெட்ரோ நிலையத்தில் இன்று (ஜூ லை 22) முதல் 8...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமன் தாக்குதல்!
சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம்...
கட்டுரைகள்
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...
இலட்சிய நாயகன் செல்லக்கிளி அம்மான்!
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத்...






























