பிரதான செய்திகள்

பிரான்சில் இன்று இடம்பெறும் வன்னி மயில் 2026 சிறப்பு நேரலை!

0
https://youtube.com/live/KuADCVsPpfI?feature=share தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னி மயில் 2026 சிறப்பு நேரலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவோடு தமிழ்ப்பெண்கள்...

இன்று மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள்!

0
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச்...

தமிழீழத்தில் நடைபெற்ற மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவேந்தல்.

0
மானிதர் கிட்டினன் சிவநேசன்  அவர்களின் 18  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  (6/3/2026)  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான   மாமனிதர்...

பிரான்சில் “வன்னிமயில்-2026” நடனப்போட்டியின் இறுதிப் போட்டிகள்!

0
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு,தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் - தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் "வன்னிமயில்" தாயக விடுதலை பாடல் நடனப்போட்டியின் 10 ஆம் நாள் இறுதிப்போட்டி நாளை 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை...

யாழில் விபத்துக்குள்ளான பக்தர்கள் படகு: இருவர் உயிரிழப்பு!

0
யாழ்.குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிப் பெருநாளில் பங்கேற்பதற்காகச் சென்ற பக்தர்களின் படகொன்று புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் நீரில் மூழ்கிய நிலையில்...

பிரெஞ்சு தளத்தில் அமெரிக்க இராணுவத்தினர்! – பிரான்ஸ் ஒப்புதல்!!

0
பிரெஞ்சு இராணுவத்தளம் ஒன்றை அமெரிக்க இராணுவம் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரெஞ்சு இராணுவ ஜெனரல் இன்று புதன்கிழமை தெரிவித்தார். Istres (Bouches-du-Rhône) பிராந்தியத்தில் உள்ள பிரெஞ்சு இராணுவத்தளத்தை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இங்கிருந்துகொண்டு...

அமெரிக்கா கடுமையாக வருத்தப்படவேண்டியிருக்கும், ஈரான் எச்சரிக்கை !

0
இலங்கை அருகே ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், பலரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடயே மோதல்...

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் ; லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு !

0
லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே இஸ்ரேலிய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து லெபனான் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெய்ரூட் சர்வதேச...

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் 17 போர்க் கப்பல்கள் அழிப்பு!

0
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ இராணுவ நடவடிக்ககையில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில்...

யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு!

0
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான். . விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில்...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

அமெரிக்கா கடுமையாக வருத்தப்படவேண்டியிருக்கும், ஈரான் எச்சரிக்கை !

0
இலங்கை அருகே ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், பலரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடயே மோதல்...

கட்டுரைகள்

இன்று மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள்!

0
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச்...

யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு!

0
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான். . விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில்...

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம்...

காணொளி