பிரதான செய்திகள்
இந்திய இராணுவம் நிகழ்த்திய வல்வைப்படுகொலையின் 37 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்…
வல்வைப் படுகொலையில் (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989) கொல்லப்பட்ட உறவுகளுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வு...
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவெழுச்சி 2026 – முன்னேற்பாடுகள் தொடக்கம்.
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவெழுச்சி எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இன்று (02.08.2026) அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தியாக தீபம்...
கனடாவில் சாவடைந்த யாழ்.மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடல் பார்வைக்கு!
அண்மையில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) அவர்களின் புகழுடல் தாயகம் கொண்டு செல்லப்படுவதற்கு முன், இறுதி அஞ்சலிக்காக கனடாவில் ( Toronto) CHAPEL RIDGE FUNERAL HOME இல் பார்வைக்காக...
காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியில் ஆரம்பித்த போராட்டம்!
காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியிலும் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஆரம்பமானது.
இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டு தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை...
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்!
ஊடகவியளாலர் சகாதேவன் நிலக்சனின் 19ம் ஆண்டுநினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஊடக மாணவன் நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு!
அப்போதைய,யாழ். இந்துக்கல்லூரியில் மாணவ முதல்வர்களும் இடைநிலை பிரிவு மாணவர்களுக்கும் அதிகம் இணக்கம் இல்லா இழுபறியே காணப்பட்ட போதும், ஒருத்தனுக்காக எல்லாரும் ஒருமித்து நிற்பார்களாயின் அவன் பெயர் தான்.. சகாதேவன் நிலக்சன்.
என் பாடசாலை நாட்களின்...
யாழில் இடம்பெற்ற மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம்…!
மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம்…!
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் சிறைப்படுகொலை பொது நினைவேந்தல் நாள் நிகழ்வும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று முந்தினம் யாழ்ப்பாணம்,...
சமரசமற்ற ஊடகப்போராளி சபேசன்: யாழ்.ஊடக அமையம் அறிக்கை!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் யாழ்.ஊடக அமையம் பகிர்ந்து கொள்கின்றது என யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் முழு வடிவம்...
மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின....
ஊடகப் படுகொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்!
அநுர அரசு ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான ஊடக நிறுவனங்கள் மீதான விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்காத நிலையில், உடனடியாக விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்குக்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின....
கட்டுரைகள்
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...






























