பிரதான செய்திகள்
யாழில் இடம்பெற்ற மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம்…!
மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம்…!
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் சிறைப்படுகொலை பொது நினைவேந்தல் நாள் நிகழ்வும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் நேற்று முந்தினம் யாழ்ப்பாணம்,...
சமரசமற்ற ஊடகப்போராளி சபேசன்: யாழ்.ஊடக அமையம் அறிக்கை!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் யாழ்.ஊடக அமையம் பகிர்ந்து கொள்கின்றது என யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் முழு வடிவம்...
மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின....
ஊடகப் படுகொலையாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்!
அநுர அரசு ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான ஊடக நிறுவனங்கள் மீதான விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்காத நிலையில், உடனடியாக விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்குக்...
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாகப் பலி!
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
.இந்த விபத்து ஏ-9...
வல்வெட்டித்துறையில் விவசாய அமைப்புகள் கஜேந்திரகுமார் எம்பியுடன் கலந்தாய்வு!
வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட கலந்தாய்வுச் சந்திப்பு இடம்பெற்றது.
.இச்சந்திப்பிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ...
பிரான்சு வார் (Var) மாவட்டத்தில் மீண்டும் கோரக் காட்டுத்தீ: 100 ஹெக்டேயர் காடுகள் சாம்பல் – 600...
பிரான்ஸ் முழுவதும் நேற்று முதல் நாளாகத் தனது உக்கிரத்தைக் காட்டிய நான்காவது 'கதிர் வெம்மையலை'யைத் (Canicule) தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். ஜிரோண்ட் (Gironde) மாவட்டத்தில் எரிந்து...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை, செம்மணி பகுதியில் நடைபெற்றது.
ஆணைக்குழுவின் தலைவர்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கனடாவில் சாவடைந்துள்ளார்!
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் (வயது 47) அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (29.07.2026) புதன்கிழமை.கனடாவில் சாவடைந்துள்ளார்.
இவருடைய மனைவி மூன்று பிள்ளைகள் யாழில் வாழ்கின்றனர்.
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச்...
இன்று இரண்டாவது நாளாகத் தையிட்டியில் ஒலித்த மக்கள் குரல்!
முழு பூரணை தினமான இன்று (29.07.2026) புதன் கிழமை இரண்டாவது நாளாகத் தையிட்டியில் மக்கள் குரல் ஒலித்ததுசட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
மொரோக்கோ எல்லையூடு ஸ்பெயினுக்குள் நுழைந்த 49,000 புலம்பெயர்ந்தோர்!
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின....
கட்டுரைகள்
அழிந்துவரும் புலி இனத்தை பாதுகாக்கும் “சர்வதேச புலிகள் தினம்” இன்று!
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் திகதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த...
கட்டுநாயக்கா விமானப்படைத்தளத் தாக்குதல் – இலங்கை வரலாற்றை சுயமாக மாற்றிய தினம்!
2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி...
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் இடம்பெற்று 25 ஆண்டுகள் நிறைவு!
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச...






























