பிரதான செய்திகள்
ஈரானில் பெய்யும் மரண மழை! ஒரு சொட்டுப் பட்டாலும் உடல் கருகும் அபாயம்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வானத்திலிருந்து கருப்பு நிறத்தில் 'நச்சு எண்ணெய் மழை' பொழிவது உலகையே உலுக்கியுள்ளது. போர் என்பது ஆயுதங்களோடு மட்டும் நின்றுவிடாமல், இயற்கையையே...
யாழ். கொடிகாமத்தில் தனியார் பேருந்துக்கு விசமிகள் தீவைப்பு!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11.03.2026) அதிகாலை தனியார் பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும்...
சுவிசில் பேருந்தினுள் தனக்குத் தானே தீ மூட்டிய பயணி: அறுவர் பலி!
சுவிற்சர்லாந்தில் Fribourg கன்ரன் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தின் உள்ளே திடீரெனத் தனது உடலில் பெற்றோல் ஊற்றித் தீ...
“வன்னிமயில்” தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முடிவுகள் 08/03/2026
வன்னிமயில்” தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முடிவுகள்08/03/2026
சிறப்புப் பிரிவு “அ”1ம் இடம்கிருபாகரன் சோபியா2ம் இடம்அற்புதநாதன் ஆருசா3ம் இடம்கோவிந்தராட்ஜூ சௌந்தர்யா
சிறப்புப் பிரிவு “ஆ”1ம் இடம்காணிக்கைநாதன் ஜொய்லின் தாரணி2ம் இடம்நவரத்தினம் வைஷ்ணவி3ம் இடம்கந்தையா சுருதிகா
அதி...
பிரான்சில் தமிழியல் பட்டகருக்கான பிரியாவிடை நி்கழ்வும் புதிய மாணவரை வரவேற்கும் இணைவு நிகழ்வும்!
பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடனும் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடனும் இணைந்து, கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழியல் பட்டப் படிப்பினை மேற்கொண்டு வருகிறது.
அன்று தொட்டு இன்று...
நாம் எங்கே வாழ்ந்தாலும் எங்கள் மக்களையும் எங்கள் சமூகத்தையும் மறக்கக் கூடாது!
பிரான்ஸ் வாழும் எங்கள் அன்பு உறவுகளே…! 08.03.2026எமது அன்பு சகோதரிகளே இன்று மார்ச் 8 உலக மகளிர் நாள்.பெண்களின் உரிமை, கண்ணியம், சமத்துவம் இவை வெறும் சொற்களாக அல்லாமல், உலகம் முழுவதும் வாழும்...
பிரான்சில் இன்று இடம்பெறும் வன்னி மயில் 2026 சிறப்பு நேரலை!
https://youtube.com/live/KuADCVsPpfI?feature=share
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னி மயில் 2026 சிறப்பு நேரலை
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவோடு தமிழ்ப்பெண்கள்...
இன்று மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள்!
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச்...
தமிழீழத்தில் நடைபெற்ற மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவேந்தல்.
மானிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (6/3/2026) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான மாமனிதர்...
பிரான்சில் “வன்னிமயில்-2026” நடனப்போட்டியின் இறுதிப் போட்டிகள்!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு,தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் - தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் "வன்னிமயில்" தாயக விடுதலை பாடல் நடனப்போட்டியின் 10 ஆம் நாள் இறுதிப்போட்டி நாளை 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
ஈரானில் பெய்யும் மரண மழை! ஒரு சொட்டுப் பட்டாலும் உடல் கருகும் அபாயம்?
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வானத்திலிருந்து கருப்பு நிறத்தில் 'நச்சு எண்ணெய் மழை' பொழிவது உலகையே உலுக்கியுள்ளது. போர் என்பது ஆயுதங்களோடு மட்டும் நின்றுவிடாமல், இயற்கையையே...
கட்டுரைகள்
இன்று மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள்!
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச்...
யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு!
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான். .
விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில்...
தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம்...


























