பிரதான செய்திகள்
கென்யாவில் அடை மழை: 38 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கடந்த...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் 30 வருடங்களுக்கு இந்தியா வசம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு சிறிலங்கா...
வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: மேலும் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விவகாரம்: ஆதாரங்களைக் கோரும் மனித உரிமை ஆணைக்குழு!
கடந்த மாதம் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்...
யாழ். தெல்லிப்பழையில் தந்தை செல்வாவின் நினைவேந்தல்!
தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில்...
தன்சானியா நாட்டில் சீரற்ற காலநிலைக்கு 155 பேர்வரை பலி!
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பில் தந்தை செல்வா அவர்களின் 47 ஆவது நினைவு தினம் இன்று!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நினைவேந்தப்பட்டது.
தமிழரசுக்கட்சியின்...
முறிகண்டி பகுதியில் கோர விபத்து; இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர்...
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரான்சு சேர்ஜி நகரில்!
ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படவுள்ளது.
பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப் புறக்கணிப்பு!
பிரான்சில்; விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
கென்யாவில் அடை மழை: 38 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கடந்த...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987-
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...
பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...
தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”
அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...