பிரதான செய்திகள்
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) இன்று!1
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த விடுதலைப் புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை!
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் "புலிப்பாச்சல்" நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல்...
பலாலி நில மீட்பு போராட்டம்: 36 ஆண்டுகால இடப்பெயர்வுக்கு நீதி கேட்டுத் தொடரும் மக்கள் குரல்!
"எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்"என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில...
வளைகுடா நாடுகளில் ஈரான் பரவலாகக் தாக்குதல்: அமெரிக்காவிற்கு பதிலடியாம்!
கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்...
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் சாவடைந்தார்!
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று 11.07.2026 சனிக்கிழமை காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்....
யாழில் இளைஞனைக் கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை: 5 பேர் மகிழுந்தில் கைது!
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, மகிழுந்தில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து நிர்வாணமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை...
மெகசின் சிறையிலும் கைதிகள் மோதல்; 2 பேருக்குக் காயம்!
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதில் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த 2 கைதிகளும்...
பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நிறுத்தம்!
பிரான்சில் நிலவும் அதியுச்ச வெப்பம் காரணமாக மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி 2026 . நிறுத்தப்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு அறிவித்துள்ளது..
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வணக்கம் 11 ஆம், 12 ஆம்...
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடன் விடுவிக்கக் கோரி இன்று போராட்டம்!
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று 10/07/2026 ( வெள்ளிக்கிழமை ) மக்கள் போராட்டம். இடம்பெற்றது.
விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின்...
யாழில் தொடருந்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு!
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day)...
‘பிரான்சின் தேசிய நாள்’ (Fête nationale française) எனப்படும் பஸ்தில் நாள் (Bastille Day) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.‘பஸ்தில்’ என்பது அந்நாளில் பாரீசிலிருந்த ஒரு சிறையாகும். இது அரச அதிகாரத்தின் அடையாளமாக செயல்பட்டது....
கட்டுரைகள்
வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த விடுதலைப் புலிகளின் “புலிப்பாச்சல்” நடவடிக்கை!
வரலாற்று திருப்புமுனையாக அமைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் "புலிப்பாச்சல்" நடவடிக்கை 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாள் இன்றாகும்.
யாழில் வலிகாமம் மேற்கு பகுதியூடாக சிறிலங்கா இராணுவத்தினரால் , தரையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல்...
கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை!
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!
எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...
மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு!
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும்.
மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...






























