பிரதான செய்திகள்

கைத்தொலைபேசியை மின் ஏற்றியவாறு நெஞ்சில் வைத்து உறங்கிய இளைஞன் பலி!

0
கைத்தொலைபேசியை மின் ஏற்றியவாறு அதனை நெஞ்சில் வைத்துக் கொண்டு உறங்கிய இளைஞரொருவர் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி வெடித்துப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் குறித்த துயரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!

0
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...

ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் உடலுக்கு தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கொடி போர்த்தி மதிப்பளிப்பு!

0
பன்முகக் கலைஞர் அமரர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிரான்சில் இடம்பெற்றது.. அமரர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் உடலுக்கு, பிரான்சு - தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கொடி...

இமயமலை பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றமே நேபாள அழிவு!

0
இமயமலையின் பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றம்… நேபாள மக்களின் வாழ்க்கையை ஒரே இரவில் புரட்டிப் போட்டுள்ளது. நேபாளம் – சீனா எல்லைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, பனி,...

இன்றும் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்!

0
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று பெளர்ணமி தினமான 27/08/2026 வியாழக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6மணி வரையும் இடம்பெறுகின்றது 39 ஆவது மாதமாகத் தொடரும் இப்போராட்டத்தில்...

“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக...

யாழ்.மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (26.08.2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீரோடு சுடர்...

ஈருருளி மீது நீதி கேட்கும் போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பம்!

0
ஓர் இனத்தின் நீண்ட தொடர் வலியை நெஞ்சிலும் கால்களிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்டு தமிழீழ தேசத்தின் விடுதலைப்பற்றாளர்கள் இன்று 26.08.2026 புதன்கிழமை காலை பிரித்தானியாவிலிருந்து ஈருருளி மீது தமது பயணத்தை தொடர்ந்து அனைத்து...

39ஆவது மாதமாகத் தொடரும் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்!

0
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 26/08/2026 புதன்கிழமை 4 மணி தொடக்கம் 6 மணி வரையும் இடம்பெற்று நாளை பெளர்ணமி தினமான 27/08/2026 வியாழக்கிழமை காலை 7 மணி...

பிரான்சில் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் நாளை!

0
கடந்த 17.08.2026 அன்று பிரான்சில் உடல் நலக்குறைவால் சாவடைந்த பன்முகக் கலைஞர் ஜஸ்டின் தம்பிராஜா அவர்களின் இறுதிநிகழ்வுகள் நாளை 27-ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்சில் இடம்பெறவுள்ளன. நாளைய தினம் காலை 10:00 மணி...

ஈழச்செய்திகள்

புலம்பெயர் தேச செய்திகள்

உலகச்செய்திகள்

இமயமலை பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றமே நேபாள அழிவு!

0
இமயமலையின் பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை சீற்றம்… நேபாள மக்களின் வாழ்க்கையை ஒரே இரவில் புரட்டிப் போட்டுள்ளது. நேபாளம் – சீனா எல்லைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக, பனி,...

கட்டுரைகள்

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் செம்மையான சாட்சியம் செம்மணி மனிதப் புதைகுழி!

0
தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று வாய்ப்பை இழக்கக் கூடாதுசெம்மணி மண்ணுக்குள் புதைந்திருப்பது மனித எச்சங்கள் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் காத்திருக்கும் குடும்பங்களின் கேள்விகளும், போரின் இருண்ட காலத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களும், இன்னும்...

“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக...

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..!

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத் தளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின்...

காணொளி