பிரதான செய்திகள்
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடன் விடுவிக்கக் கோரி இன்று போராட்டம்!
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று 10/07/2026 ( வெள்ளிக்கிழமை ) மக்கள் போராட்டம். இடம்பெற்றது.
விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின்...
யாழில் தொடருந்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு!
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.
கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு...
பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்து கழகங்களுக்கு இடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் நாளை 11.07.2026 சனிக்கிழமை ஆரம்பமாகின்றன.. குறித்த போட்டிகள்...
தமிழ்மொழி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சிறப்பாக இடம்பெறுகின்றன!
கடந்த யூன் மாதம் நடைபெற்று முடிந்த தமிழ்மொழி எழுத்துத் தேர்வு 2026 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
வழமைபோன்று பிரான்சு தமிழ்ச் சோலைப்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு பணிமனை திறந்திருக்கும் நேர விவரம்!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சு பணிமனை திறந்திருக்கும் நேர விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 14.00 மணிமுதல் பிற்பகல் 19.00 மணிவரை திறந்திருக்கும்.
வார இறுதி நாட்களான...
யாழில் இடம்பெற்ற நவாலிப் படுகொலை 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் !
இலங்கை வான்படையினரின் கொடூரமான குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று மாலை 4:30 மணியளவில் எமது கட்சியினரால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது.
1995 ஜூலை 9 அன்று,...
யாழ்.நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்...
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா...
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய ஒரு வாய்ப்பு!
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:-
எம் இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழியினைக் கற்றுக்...
நீர்கொழும்பு சிறையில் இன்றும் மோதல்: 5 பேர் உயிரிழப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட...
பிரான்சு புளோமெனில் நகரில் உணர்வோடு இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் – 2026 நினைவேந்தல்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 39 ஆவது...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
பிரான்சில் தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule)
எமது மக்களின் அதிதீவிர கவனத்திற்க்கும், துரித செயற்பாட்டிற்க்கும்🚨🔔 பிரான்சில் தற்போதைய வெப்பநிலை நிலைமை(ஜூன் 2026)
பிரான்சு தற்போது வரலாறு காணாத கடுமையான வெப்ப அலை (Canicule) அனுபவித்து வருகிறது.
சில பகுதிகளில் வெப்பநிலை 40°C –...
கட்டுரைகள்
கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கை!
05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!
எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...
மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 31 ஆண்டுகள் நிறைவு!
தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும்.
மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக...
லெப். கேணல் கில்மன்: இது வீரியமுள்ள வித்து!
லெப். கேணல் கில்மன்
வேலாயுதபிள்ளை சிவகுமார்கண்டவளை - கிளிநொச்சி
இது வீரியமுள்ள வித்து
தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.
ஒவ்வொரு...






























