பிரதான செய்திகள்

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!

0
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...

பிரான்சில் அகால மரணம் அடைந்த குட்டி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

0
பிரான்சில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த அமரர் வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 15.06.2026 திங்கட்கிழமை வில்தனுஸ் நகரில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உறவுகள், நண்பர்கள்...

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை மற்றும் சிறுவர்களின் என்புக்கூடுகள் மீட்பு!

0
செம்மணி மனிதப் புதைகுழியின் 25ஆம் நாள் அகழ்வாராய்ச்சியில் பேரதிர்ச்சி. இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையினுடையது உள்ளடங்கலாக 10 மனித என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ​மீட்கப்படும் எலும்புகள் பலவும் உடைந்த நிலையில், சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன....

36 ஆண்டுகால இடப்பெயர்வு: யாழ் செயலகத்தின் முன் மயிலிட்டி மக்கள் நீதிகோரிப் போராட்டம்!

0
படுகொலைகளால் நிலம் பறிக்கப்பட்ட எமக்கு நீதி எங்கே? ​மயிலிட்டி மண்ணில் இருந்து நமது மக்கள் சிறீலங்கா இராணுவத்தின் பலவந்தமான மற்றும் கொடூரமான இராணுவ நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ​முப்பத்தியாறு ஆண்டுகள்...

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி ஆலய கொடியேற்றம் இன்று!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் வருடாந்த மகோற்சவம் இன்று (15.06.2026) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. வட தமிழீழத்தின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும்...

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!

0
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...

பிரான்சு பொபினி நகரில் காவல்துறையால் பலியான தமிழருக்கு நீதி கோரும் போராட்டம்!

0
கடந்த 30.05.2026 அன்று, பாரிஸ் மாநகரின் பொபினி பிரதேசத்தில்பிரெஞ்சு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தஅமரர் வைத்தியலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் சாவிற்கு நீதி கோரி,இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தப்பட்ட...

பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு மற்றும் திருக்குறள் திறனறிதல்!

0
பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு 2026 மற்றும் பள்ளிமட்ட திருக்குறள் திறனறிதல் போட்டி கடந்த 13.06.2026 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதேவேளை, கடந்த 02.05.2026 சனிக்கிழமை சோதியா கலைக்கல்லூரியில்...

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி ஆலய உயர் திருவிழா 2026 நாளை ஆரம்பம்!

0
வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பிகையின் உயர் திருவிழா 2026 நாளை 15.06.2026 திங்கட்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் இத் திருவிழா இடம்பெறவுள்ளது. 27.06.2026 சனிக்கிழமை சப்பரத் திருவிழாவும், 28.06.2026...

அனைத்துலகரீதியில் இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு – 2026 இல் இடம்பெற்ற 25 மாவீரர்களின் விவரம்!

0
2009 ல் வீர காவியமான அனைத்துலகப் பொறுப்பாளர் மணிவண்ணன் /கஸ்ரோ உட்பட 25 மாவீரர்களின் உறுதிப்படுத்தப்பட்டோருக்கான வீரவணக்க நிகழ்வு 31.05.2026 அன்று அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்றது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பாவிக்கத் தடை!

0
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று அறிவித்தார்.மெட்டா, டிக்டொக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பெரும்பாலான தளங்களில், அணுகுவதற்கான வயதெல்லையை 13...

கட்டுரைகள்

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!

0
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...

திருகோணமலை வெருகல் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

0
காலங்கள் உருண்டோடினாலும், ஈழத் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக நிலைத்திருக்கும் கறுப்புப் பக்கங்களில் திருகோணமலை வெருகல் படுகொலை நாளும் ஒன்றாகும். பசியோடு இருந்த அகதி மக்களுக்கு உணவு கொண்டு சென்ற அப்பாவிப் பொதுமக்கள்...

‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!

0
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள் (10.11.1934 -11.06.1994 ) நினைவு நாள்-- தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....

காணொளி