பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவும் இணைந்து நாடாத்தும் நூல்கண்காட்சி பாரிசின் புறநகரில் ஒன்றான செவரோன் நகரத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. குறித்த க்ண்காட்சி நாளையும் காலை 10.00 மணி பூதல் 19.00. மணிவரை இடம்பெறவுள்ளது.











