பிரதான செய்திகள்
மணிப்பூரில் கூகி இனக்குழு தாக்குதல்: படையினர் இருவர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு...
ஒலிம்பிக் பாதுகாப்பு: பிரான்சில் ஒரு வாரம் முன்பாக மூடப்படவுள்ள மெற்றோ, RER தொடருந்து நிலையங்கள்!
ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு ஒருவாரம் முன்பாகப்...
ரபா நகரின் மீது இஸ்ரேலிய படை கடும் தாக்குதல்: எகிப்து தூதுக்குழு இஸ்ரேல் விரைவு!
தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது...
முகமாலையில் மனித எச்சங்கள்: கண்ணிவெடி அகற்றலில் சிக்கியது!
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது....
கென்யாவில் அடை மழை: 38 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கடந்த...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் 30 வருடங்களுக்கு இந்தியா வசம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு சிறிலங்கா...
வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: மேலும் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விவகாரம்: ஆதாரங்களைக் கோரும் மனித உரிமை ஆணைக்குழு!
கடந்த மாதம் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்...
யாழ். தெல்லிப்பழையில் தந்தை செல்வாவின் நினைவேந்தல்!
தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில்...
தன்சானியா நாட்டில் சீரற்ற காலநிலைக்கு 155 பேர்வரை பலி!
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர்.
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
மணிப்பூரில் கூகி இனக்குழு தாக்குதல்: படையினர் இருவர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987-
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...
பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...
தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”
அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...