பிரான்சில் அனைத்துலக ரீதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

0
340

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு கடந்த 31.05.2025 சனிக்கிழமை அன்று பிரான்சில் நுவாசிலுசெக் நகரில் . தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here