மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்!

0
7

திருகோணமலை குச்சவெளியில்  சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினர் மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here