ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்! By வானகன் - June 5, 2025 0 7 Share on Facebook Tweet on Twitter திருகோணமலை குச்சவெளியில் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினர் மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.