
சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை முன்னிட்டு நாளை 31.05.2025 சனிக்கிழமையும் 01.06.2025 ஞாயிற்றுக்கிழமையும் செவ்ரோன் நகரில் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் நூல் கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

