பிரதான செய்திகள்
பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை நடனப்போட்டி!
.பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக ம்நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த...
பிரான்சில் அனைத்துலக ரீதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை...
யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 44 ஆவது ஆண்டு நிறைவு!
யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்விச் சொத்தாக விளங்கிய யாழ். நூலகம் 1981ம் ஆண்டு...
பிரான்சு செவ்ரோன் நகரில் ஆரம்பமான நூல் கண்காட்சி!
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவும் இணைந்து நாடாத்தும் நூல்கண்காட்சி பாரிசின் புறநகரில் ஒன்றான செவரோன் நகரத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00...
பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பு புதிய பிரிவுக்கான பதிவும் வரவேற்பும்!
தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும், வரவேற்பு நிகழ்வும்
எதிர்வரும் 15-06-2025 மாலை 5 மணிக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப்...
பிரான்சில் யாழ்.நூலக எரிப்பு நினைவாக இரு நாள் நூல் கண்காட்சி!
சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை முன்னிட்டு நாளை 31.05.2025 சனிக்கிழமையும் 01.06.2025...
தாய்லாந்தில் கொரோனா பரவல்!
இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின்...
லெப்.கேணல் சுகந்தன் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள்!
லெப்.கேணல் சுகந்தன் (கணபதிப்பிள்ளை உகயகாந்தன்) அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும்.
யேர்மனி ஹம்பேர்க் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து! 17 பேர் காயம்!
யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
இந்த...
மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025!
சிங்களப்பேரினவாத அரசுகளினால் காலத்திற்குக்காலம் தமிழ்மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின்போது பலியாகிய தமிழ்மக்களையும் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அரசபடைகள் மேற்கொண்ட இனவழிப்புப் போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; கண்டதும் சுட உத்தரவு!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம்...
கட்டுரைகள்
யாழ். நூலகம் தீக்கிரை: இன்று 44 ஆவது ஆண்டு நிறைவு!
யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்....
கேணல் ரமணன் அவர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டு...
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்!
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2023 இன்றாகும்.
"தமிழீழ...