பிரதான செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி ஆலய கொடியேற்றம் இன்று!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் வருடாந்த மகோற்சவம் இன்று (15.06.2026) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. வட தமிழீழத்தின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும்...

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!

0
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...

பிரான்சு பொபினி நகரில் காவல்துறையால் பலியான தமிழருக்கு நீதி கோரும் போராட்டம்!

0
கடந்த 30.05.2026 அன்று, பாரிஸ் மாநகரின் பொபினி பிரதேசத்தில்பிரெஞ்சு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தஅமரர் வைத்தியலிங்கம் புவனேஸ்வரன் (குட்டி) அவர்களின் சாவிற்கு நீதி கோரி,இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தப்பட்ட...

பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு மற்றும் திருக்குறள் திறனறிதல்!

0
பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு 2026 மற்றும் பள்ளிமட்ட திருக்குறள் திறனறிதல் போட்டி கடந்த 13.06.2026 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதேவேளை, கடந்த 02.05.2026 சனிக்கிழமை சோதியா கலைக்கல்லூரியில்...

வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி ஆலய உயர் திருவிழா 2026 நாளை ஆரம்பம்!

0
வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பிகையின் உயர் திருவிழா 2026 நாளை 15.06.2026 திங்கட்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் இத் திருவிழா இடம்பெறவுள்ளது. 27.06.2026 சனிக்கிழமை சப்பரத் திருவிழாவும், 28.06.2026...

அனைத்துலகரீதியில் இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு – 2026 இல் இடம்பெற்ற 25 மாவீரர்களின் விவரம்!

0
2009 ல் வீர காவியமான அனைத்துலகப் பொறுப்பாளர் மணிவண்ணன் /கஸ்ரோ உட்பட 25 மாவீரர்களின் உறுதிப்படுத்தப்பட்டோருக்கான வீரவணக்க நிகழ்வு 31.05.2026 அன்று அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்றது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு...

ஜூன் 21 வரை RER, ட்ராம் மற்றும் புறநகர் தொடருந்துகளில் தொடரும் போக்குவரத்து முடக்கம்!

0
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இல்-து-பிரான்ஸ் (Île-de-France) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) வரை பல முக்கிய தொடருந்து மற்றும் ட்ராம்...

பிரான்சில் நீண்டகால தமிழ் தேசிய உணர்வாளர் சாவடைந்துள்ளார்!

0
பிரான்சில் நீண்டகால தமிழ் தேசிய உணர்வாளர் சக்திவேல் சீனிராசா (வயது53) அவர்கள் நேற்று 11.06.2026 வியாழக்கிழமை சாவடைந்துள்ளார். இவர் ஜெனிவா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இடம்பெறும் நீதிக்கான போராட்டங்களில் தவறாது தொடர்ச்சியாக கலந்து கொள்வதுடன்,...

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

0
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு சற்றுமுன்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிணையில் வீடு செல்ல அனுமதி அளித்துள்ளது. விடுதலையாகி வெளியில் வந்த அவர் , தனது விடுதலைக்காகத் குரல்கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் தனது நன்றியை...

திருகோணமலை வெருகல் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

0
காலங்கள் உருண்டோடினாலும், ஈழத் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக நிலைத்திருக்கும் கறுப்புப் பக்கங்களில் திருகோணமலை வெருகல் படுகொலை நாளும் ஒன்றாகும். பசியோடு இருந்த அகதி மக்களுக்கு உணவு கொண்டு சென்ற அப்பாவிப் பொதுமக்கள்...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: ஈரானும் பதிலடி!

0
அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள்,கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள்,...

கட்டுரைகள்

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு!

0
ஈழத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 18 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று...

திருகோணமலை வெருகல் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

0
காலங்கள் உருண்டோடினாலும், ஈழத் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களாக நிலைத்திருக்கும் கறுப்புப் பக்கங்களில் திருகோணமலை வெருகல் படுகொலை நாளும் ஒன்றாகும். பசியோடு இருந்த அகதி மக்களுக்கு உணவு கொண்டு சென்ற அப்பாவிப் பொதுமக்கள்...

‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!

0
"மாமனிதர் "பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள் (10.11.1934 -11.06.1994 ) நினைவு நாள்-- தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர்....

காணொளி