பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி 15 ஆக அதிகரிப்பு; 120 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
36

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

பின்னர் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here