பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு மற்றும் திருக்குறள் திறனறிதல்!

0
17

பிரான்சு சோதியா கலைக் கல்லூரியில் பாலர் நிலைத் தேர்வு 2026 மற்றும் பள்ளிமட்ட திருக்குறள் திறனறிதல் போட்டி கடந்த 13.06.2026 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, கடந்த 02.05.2026 சனிக்கிழமை சோதியா கலைக்கல்லூரியில் புலன் மொழி வளத்தேர்வு சிறப்பாக இடம்பெற்ற நிலையில் 06.06.2026 சனிக்கிழமை தமிழ்மொழி எழுத்துத் தேர்வில் சோதியா மாணவர்கள் சிறப்பாகத் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, எதிர்வரும் 21/06/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு 2025/2026 கல்வியாண்டு நிறைவு நாள் நிகழ்வு நடைபெறும் என சோதியா கலைக் கல்லூரி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here