பிரதான செய்திகள்
திருமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு...
செம்மணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைவது ஆபத்தானது; பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!
செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே...
பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா – 2024
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டயக்கல்வி செய்தோருக்கான பட்டமளிப்பு மற்றும் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு உள்ளிட்ட தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா...
யாழில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல்!
சிறிலங்கா ஒட்டுக்குழுவினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில்...
மணிப்பூரில் கூகி இனக்குழு தாக்குதல்: படையினர் இருவர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு...
ஒலிம்பிக் பாதுகாப்பு: பிரான்சில் ஒரு வாரம் முன்பாக மூடப்படவுள்ள மெற்றோ, RER தொடருந்து நிலையங்கள்!
ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு ஒருவாரம் முன்பாகப்...
ரபா நகரின் மீது இஸ்ரேலிய படை கடும் தாக்குதல்: எகிப்து தூதுக்குழு இஸ்ரேல் விரைவு!
தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது...
முகமாலையில் மனித எச்சங்கள்: கண்ணிவெடி அகற்றலில் சிக்கியது!
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது....
கென்யாவில் அடை மழை: 38 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கடந்த...
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் 30 வருடங்களுக்கு இந்தியா வசம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு சிறிலங்கா...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
மணிப்பூரில் கூகி இனக்குழு தாக்குதல்: படையினர் இருவர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987-
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...
பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...
தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”
அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...