பிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி மூதூரில் பேரணி!
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
வெடுக்குநாறிமலை அராஜகத்தைக் கண்டித்து திருகோணமலையில் போராட்டம்!
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச் சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை...
வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்!
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால்...
ஒரு இரவில் மட்டு 61 பாலஸ்தீனியர்கள் பலி!
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் உயிரிந்துள்ளனர் என்று காசாவில் இயங்கும் ஹமாசின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்.
கண்டன அறிக்கை
தாயகத்தின் வவுனியா மாவட்டம், வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மக்களைச்...
உறங்கிப்போகாது உணர்வுகள்!
யுத்தத்தை முடித்துவிட்டதாக இலங்கை அரசு சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனங்களிலுள்ள உணர்வுகள் தொடர்ந்தும் செத்துப்போகாததொன்றாக உள்ளது.
இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்!
ஹமாஸ் மற்றும் யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் மூத்த பிரமுகர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பலஸ்தீனிய பிரிவு...
வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்க கோரி நெடுங்கேணியில் பேரணி!
நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி, நெடுங்கேணி - புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின்...
வவுனியாவில் எட்டு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரெழுச்சியோடு நடைபெற்ற போராட்டம் !
வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்து கொண்ட மக்களில் 8பேரை சிறிலங்கா பொலிசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாது...
வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்குமாறு கோரி வவுனியாவில் எதிர்ப்பு போராட்டம்!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வழிபாட்டில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில்...
ஈழச்செய்திகள்
புலத்துச்செய்திகள்
உலகச்செய்திகள்
உக்ரைனில் தொடர்மாடி மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!
மேற்கு உக்ரைனிய நகரான லெவிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய ரொக்கெட் குண்டு விழுந்து குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக...
கட்டுரைகள்
தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !
தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987-
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...
பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...
தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”
அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...