பிரான்சில் மூதூர் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
584


தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 17 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 04.08.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கிளிச்சியில் புதிதாக மாற்றப்பட்ட இடத்தில் இடம்பெறவுள்ளது.
Le vendredi 04aout 2023
au Parc 19 mars 1962
(Devant notre stèle commémorative)
À 11h00
Métro : Mairie de Clichy ou Porte de Clichy
Bus : de Porte de Clichy 173 et 74
arrêt : Curton
ASSOCIATIONN FRANCO TAMOUL – CLICHY
0676134439

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here