கென்யாவில் அடை மழை: 38 பேர் பலி!

0
83

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது, இந்த கனமழைக்கு கென்யா முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி 38 பேர் கனமழைக்கு உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டோரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here