ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் பிரான்சு சேர்ஜி நகரில்!

0
64

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் வரும் 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here