பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலுக்கு இளையோர் அழைப்பு!(காணொளி)

0
473

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தலை ஒட்டிய நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன. இதில் இளையோர்கள் பலரும் கலந்து கொண்டு பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழிகளில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அவற்றில் சில காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here