தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள் 2023!

0
247

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள  மட்டத்திலான போட்டிகள் கார்ஜ் மாநகரத்தில்  22.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 ற்கு  அகவணக்கத்துடன்ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

காலையில் 75,77,93 மாவட்டங்களிலும் பிற்பகல் 78,91,92,94,95 மாவட்டங்களிலும் கற்கும் தமிழ்ச்சோலை மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் திணைக்கள மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here