சிறப்பு செய்திகள் சிறிலங்கா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது! By Admin - November 9, 2018 0 193 Share on Facebook Tweet on Twitter சிறிலங்கா பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் மைத்திரிபால கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.