“செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்திடல்!

0
58


“ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்து செயற்பாடு.ஒன்றை தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு முன்னெடுத்துள்ளது.

வணக்கம்!
இது “ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான QR Code . முடிந்தளவு இதனை பகிர்ந்து கையெழுத்துகளை இடுவதன் மூலம், இதனை வலுப்பெறச் செய்யவும்.
நன்றி

https://www.change.org/p/massacre-de-sencholai-2006?recruited_by_id=a64119b0-9025-11f1-bfd5-cd4f2b66e12a&utm_source=share_petition&utm_campaign=share_petition&utm_term=petition_details&utm_medium=copylink&share_id=pRBVNjzrRb

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here