
“ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான கையெழுத்து செயற்பாடு.ஒன்றை தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்சு முன்னெடுத்துள்ளது.
வணக்கம்!
இது “ செஞ்சோலை வளாகப் படுகொலை”க்கான விசாரணை மற்றும் நீதி கோரும் மனுவிற்கான QR Code . முடிந்தளவு இதனை பகிர்ந்து கையெழுத்துகளை இடுவதன் மூலம், இதனை வலுப்பெறச் செய்யவும்.
நன்றி



