
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு!
எதிர் வரும் செப்ரெம்பர் 14 ஆம் நாள் திங்கட்கிழமை ஜெனிவா நீதிக்கான பேரணியில் பிரான்சிலிருந்து பங்கு பற்றுவதற்காக பேருந்துகள் இலவசமாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
தாயக தேசியக்கடமையாக இதில் பங்கெடுப்பவர்கள் இடப்பற்றாக்குறையை இறுதி நேரத்தில் தவிர்க்கும் முகமாக, இதனைக் கவனத்தில் எடுத்து உங்கள் வருகையை இச்செயலியின் ஊடாகவும் பதிவு செய்து உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 05.09.2026 ற்குள் கிடைக்கும் உங்கள் பதிவுகளே ஏற்றுக் கொள்ளப்படும் நன்றி!
பதிவுகளுக்கு கீழே இணைப்பை அழுத்தவும்;

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScCiK9evITS1PlMs7UO0k5dauMlDIc4nTkFoRxNoLuC9Emqvg/viewform


