யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
7

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கலும் இன்றைய நாள் 16.05.2025 யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக உணர்வெழுச்சியுடன் தன்னார்வ இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here