ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் திருமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! By ஊடகன் - May 16, 2025 0 20 Share on Facebook Tweet on Twitter திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் நேற்று 15.05.2025; வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.