பிரான்சில் திணைக்களமட்டத்திலான திருக்குறள் திறன் போட்டி!

0
737

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் திணைக்களமட்டத்திலான திருக்குறள் திறன் போட்டி கடந்த (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை நந்தியார் பகுதியில் இடம்பெற்றது.
காலை 09.30 மணிக்கு 75, 77, 93 ஆகிய திணைக்களங்களிடையேயும் மதியம் 12 மணிக்கு 78, 91,92, 94, 95 ஆகிய திணைக்களங்களிடையேயும் சிறப்பாக இடம்பெற்றது.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டமையைக் காணமுடிந்தது.
(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here