ஆடைத்தொழிலையில் காலை உணவு ஒவ்வாமையினால் 200 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

0
427


ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பணியாளர்கள் சுமார் 200 பேர் திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று (04) காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆடைத்தொழிலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here