தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முல்கவுஸ் 27-11-2023.

0
147

பாரிசின் புறநகர் பகுதியான முல்கவுசில் 27-11-2023 அன்று தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

அங்கு வாழும் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here