பிரான்சில் இந்தவார ஈழமுரசு 25 ஆவது ஆண்டு சிறப்பு மலராக வெளியாகவுள்ளது!

0
769

பிரான்சில் இந்தவார ஈழமுரசு 25 ஆவது ஆண்டு சிறப்பு மலராக வெளியாகவுள்ளது! பிரான்சில் ஈழமுரசு வார இதழ் 25 ஆவது ஆண்டினை நிறைவு செய்வதை முன்னிட்டு, சிறப்பிதழாக இந்தவாரம் வெளியாகவுள்ளது. அதனால் வழமைபோன்று இந்தவாரம் ஈழமுரசு நாளை செவ்வாய்க்கிழமை வெளிவரமாட்டாது எனவும் – எதிர்வரும் 10.01.2020 வெள்ளிக்கிழமை 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பு மலராக அதிக பக்கங்களுடன் வெளியாகவுள்ளது எனவும் – ஊடகமையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here