இன்று 05.01.2020 மாலை 5. 00 மணியளவில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
Home ஈழச்செய்திகள் யாழில் இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!














