பிரான்சில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

0
490

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளிடையிலான தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் சிறப்பாக இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29.06.2019 சனிக்கிழமை மற்றும் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை தெரிவுப் போட்டிகளும் 06.07.2019 சனிக்கிழமை இறுதிப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இப் போட்டிகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here