இலங்கையில் குண்டு வெடிப்பில் இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்காக FRANCE இல் பல தேவாலயங்களில் காலைப் பிரார்த்தனைகளின்பொழுது அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரமும் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நள்ளிரவு 12 மணிக்கு சில நிமிடங்களுக்கு இருளில் மூழ்கவுள்ளது.



