யாழில் இன்று இடம்பெற்ற கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவேந்தல்!

0
4

1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு யூலை 83 இனப்படுகொலையின் 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 24.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்நகரில் முனிப்பர் கோவிலடியில் இடம் பெற்றது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தமிழ்த் தேசிய பேரவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here