பிரான்சில் இடம்பெறும் கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
7

செம்மணியில் தமிழின அழிப்பு செய்து புதைக்கப்பட்ட மக்களுக்காகவும், கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டினையும் நினைவுகூர்ந்து பிரெஞ்சுப் பாராளுமன்றம் அருகே இன்று 25.07.2026 சனிக்கிழமை நாடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here