
”எமது நிலம் எமக்கு வேண்டும்!
மாற்றுக் காணி வேண்டாம், பூர்வீக நிலமே வேண்டும்!

மயிலிட்டி மக்களின் வாழ்வுரிமைக்கான பூர்வீக நில மீட்புப் போராட்டம் இன்று 16-வது வாரமாக வீரியத்துடன் தொடர்கிறது!

இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் Selva Kajendren Ex MP அவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தமது வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்.








