16-வது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் மண் மீட்புப் போராட்டம்!

0
22

​”எமது நிலம் எமக்கு வேண்டும்!
மாற்றுக் காணி வேண்டாம், பூர்வீக நிலமே வேண்டும்!

​மயிலிட்டி மக்களின் வாழ்வுரிமைக்கான பூர்வீக நில மீட்புப் போராட்டம் இன்று 16-வது வாரமாக வீரியத்துடன் தொடர்கிறது!

​இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் Selva Kajendren Ex MP அவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தமது வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here