10 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டம்!

0
15

மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 10 ஆவது வாரமாக தொடர்கிறது. மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர்ந்து இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இப்போராட்டம் இடம்பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here