சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி பறிப்பு: கண்டித்து கதவடைப்புப் போராட்டம்!

0
24

சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் கிஷோரின் பதவி ஆளுநரால் பறிக்கப்பட்டமையைக் கண்டித்து சாவகச்சேரி நகரில் முழுக் கதவடைப்பும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று 26.06.2026 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here