யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவேந்தல்!

0
9

தமிழர் விடுதலைக்காகத் தன்னுயிரை நீத்த முதல் மாவீரன் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் அவரது நினைவுத்திருவுரவச்சிலை அமைந்துள்ள உரும்பிராய் பொதுசந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here