சிறப்பு செய்திகள் யாழில் இடம்பெற்ற தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவேந்தல்! By ஊடகன் - June 5, 2026 0 9 தமிழர் விடுதலைக்காகத் தன்னுயிரை நீத்த முதல் மாவீரன் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 52 வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் அவரது நினைவுத்திருவுரவச்சிலை அமைந்துள்ள உரும்பிராய் பொதுசந்தை வளாகத்தில் இடம்பெற்றது.