
நேற்று 20/07/2026 செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம், இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுகளிலும் சேர்த்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது!


