
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாகக் காயமடைந்தவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை படையினர் உள்ளிட்ட பலரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


