நயினை தேர்காண பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்!

0
224

வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று (20.06.2024) வியாழக்கிழமை காலை பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் அடியார்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிட த்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை காலை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here