இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சோகம்…

வல்வைப் படுகொலையில் (ஆகஸ்ட் 2 மற்றும் 3, 1989) கொல்லப்பட்ட உறவுகளுக்கான 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வோடு ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று: (02 / 08 / 2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில் வல்வெட்டித்துறைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றது.














