குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ் வாறு கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளனர்.
இது தான் எமது தலைவர்களின் இன் றைய துயரநிலை என்றும் அவர் கூறியுள் ளார்.