சிறுப்பிட்டியில் வாள்வெட்டு குடும்பஸ்தரின் தலை பிளந்தது!

0
124

சிறுப்பிட்டியில் வாள்வெட்டு குடும்பஸ்தரின் தலை பிளந்தது
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதி யில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டில் குடும்பஸ்தர் ஒருவரின் தலை இரண்டாக பிளவுபட்டு படு காயமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் பகுதியில் உள்ள சாராயக்கடை யில் நின்ற 17 வயது மதிக்கத்தக்க சிறுவனே தனது நண்பர்களுடன் குறித்த குடும்பஸ் தரை வாளால்வெட்டிப் படுகாயப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் பொலி ஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here