ரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி!

0
387

மியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியன்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து இவ்வாறு ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here