கிளிநொச்சி தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு!

0
20

இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று அதிகாலை விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஒரு பெண் பிள்ளையின் இளம் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

அப்பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் விந்துஜன் (வயது 33 ) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் உடல் கூற்றுசோதனைக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here