ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் கோத்தபாயவின் பதவிவிலகலை உறுதிப்படுத்திய சபாநாயகர்! By Admin - July 15, 2022 0 176 கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.