இன்று மாங்குளம் பகுதியில் கார்த்திகை மரநடுகை மாதத்தில்!

0
96

கார்த்திகை மரநடுகை மாதத்தை முன்னிட்டு இன்று 26ம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி காண்டீபன், மாங்குளம் பிரதேச பொறுப்பாளர் பிறேம் மற்றும் முல்லைத்தீவு செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here