யாழ்.காரைநகரில் கோரவிபத்து: ஒருவர் பலி!

0
532

காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டி – உந்துருளி விபத்தில் உந்துருளியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பலியானவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் எனத்தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here