அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் சிறிலங்கா கடற்படைக்குக் காணி சுவீகரிப்பது பொதுமக்களின் பேராதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.
எமது மண்ணைக் காக்க முடியுமானவரை போராடுவோம் எனவும்
ஆதரவளித்த அனைவருக்கும் கோடி நன்றிகள் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார் .