பிரான்சில் மே18 தமிழின அழிப்பின் வலிசுமந்த 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
697

பிரான்சில் மே18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவேந்தல் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18.05.2021 செவ்வாய்க்கிழமை 14.00 மணிமுதல் 18.00 மணிவரை Place de la Republique பகுதியில் ஆரம்பித்து Place de la Bastille வரை பேரணியாக இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here