சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஜெகதீஸ்வரன், மற்றும ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி இன்று மனித உரிமைகள் மாநாடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடை பெற்றது. இதில் உரையாற்றி அனைவரும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படல் வேண்டும் என்று உரையாற்றினார்கள் .
Home
ஈழச்செய்திகள் கிளிநொச்சியில் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி மனித உரிமை மாநாடு!